369
கோவையில் காந்திபுரம் பகுதியில் அதிக வட்டி கொடுப்பதாக முதலீட்டாளர்களை ஏமாற்றிய நிதி நிறுவன உரிமையாளர் குறிஞ்சிநாதனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 15 கோடியே 91 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் அபராதமும் ...

318
சேலம் மாவட்டம் ஆத்தூரில் தனியார் நிதி நிறுவனத்தில் வைக்கப்பட்டிருந்த ஆவணங்கள் தீ விபத்தில் கருகி சேதம் அடைந்தன. பொதுமக்களிடமிருந்து முறையான ஆவணங்களை பெற்று நிதி நிறுவனத்தின் கடன் வழங்கி வருகின்றனர...

343
ஒரு லட்ச ரூபாய் கட்டினால்  4 லட்சமாக திருப்பி வழங்கப்படும் எனக் கூறி திருவள்ளூர் மாவட்டத்தில் 1930 பேரிடம் மோசடி செய்யப்பட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளனர்...

877
ஃபைவ் ஸ்டார் என்ற நிதி நிறுவனத்தில் மூன்றரை லட்சம் ரூபாய் கடன் வாங்கிய தையல் தொழிலாளி ஒருவர் வட்டியுடன் சேர்த்து 6 லட்சம் ரூபாய் வரை செலுத்திய நிலையில், 6 மாத தவணை செலுத்தவில்லை எனக்கூறி நிதி நிறுவ...

289
நாமக்கல் சந்தைப்பேட்டை புதூரில் பாலாஜி என்ற பெயரில் நடத்தப்பட்டு வந்த நிதி நிறுவனத்தை அதன் உரிமையாளர் மூடி விட்டு தலைமறைவானதாகக் கூறி அதில் முதலீடு செய்தவர்கள் மாவட்ட ஆட்சியர் மற்றும் பொருளாதார குற...

194
தாம்பரம் அடுத்துள்ள சேலையூரில் காருக்கான தவணை தொகையை கட்டாததால் எர்த் மூவர்ஸ் நிறுவனம் நடத்தி வருபவரை சோழ மண்டலம் நிதி நிறுவன ஊழியர் ஒருவர் சரமாரியாக தாக்கும் வீடியோ வெளியாகி உள்ளது. ஆனந்தன் என்ற ...

1961
கள்ளக்குறிச்சி அருகே நிதி நிறுவனம் நடத்தி  கோடிக்கணக்கில் மோசடி செய்த இளைஞரை சென்னையில் வைத்து மடக்கிய பாதிக்கப்பட்டவர்கள், ஊருக்கு அழைத்து வந்த தர்ம அடி கொடுத்ததாக கூறப்படும் சம்பவம் அரங்கேறி...



BIG STORY